உயிர் அச்சுறுத்தலுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காகவும்
மதங்களைப் போசிப்பதற்கும், கல்விப் புலமைப் பரிசில்ளை வழங்குவதற்கும்
தேசிய மற்றும் மக்களின் நலனுக்காக வெளிப்பட்டுத் தோன்றும் வகையில் சேவையாற்றியவர்களை மதிப்பீடு செய்வதற்காகவும் நிதி உதவி வழங்குதல்.
இல்லை. இப்போது விண்ணப்பதாரர் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இல்லை. நோயாளியின் சார்பாக ஒரு குடும்ப உறுப்பினர் விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லையென்றால், நெருங்கிய உறவினர் விண்ணப்பிக்கலாம்.
ஆம். ஒரு நபர் மூன்று முறைகள் வரை விண்ணப்பிக்கலாம், மேலும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரூபாய் மருத்துவ உதவியாக பெறலாம்.
நிதி உதவி வழங்குவதற்காக ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நோய்கள்
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம்
நிதி உதவி வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் ஆளுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல்
கீழ்க்காணும் மருத்துவசாலைகளில் கடமைநேரத்துக்குப் பின்னர் இலவசமாக மேற்கொள்ளப்படும் அதற்கு உரியதாகக் காட்டப்படுகின்ற சத்திரசிகிச்சைகளுக்காக குறைந்த வருமானம்பெறும் குடும்ப அலகுகளின் நோயாளிகளுக்காக விண்ணப்பிக்க முடியூம். இச்சத்திரசிகிச்சைகளுக்காக செலவாகும் தொகை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக சனாதிபதி நிதியத்தின்மூலம் மருத்துவமனையின் பணிற்றொகுதிக்குக் செலுத்தப்படும்.
அரச மருத்துவசாலைகளில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் நோயாளிகளுக்கு நீண்டகாலம் காத்திருப்பு பட்டியலில் இருக்கவேண்டியிருப்பதால் அதைக் குறைக்கும்நோக்கில் இவ்விசேட கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.